பிரபாகரனின் 63வது பிறந்த நாள்
விழா நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததானம் வழங்கினார்கள்.
தமிழ் தேசிய இயக்க தலைவர் பிரபாகரனின்
63வது பிறந்த நாள் விழா முன்னிட்டு பாளை அரசு மருத்துவமனையில் நாம்
தமிழர் கட்சியினர் சார்பாக இரத்ததானம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தென்மண்டல
ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார்,
மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், நெல்லை மாவட்ட
தலைவர் சக்திபிரபாகன், மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், மத்திய மாவட்ட மகளிரணி பாசறை செயலாளர்
சுதாதர்மசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியை சார்ந்த 60க்கும் மேற்பட்டோர்
இம்முகாமில் கலந்து கொண்டு இரத்தாம் வழங்கினார்கள்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment