நெல்லையில்
அங்கன்வாடிகளுக்கு அதிமுக அம்மா கட்சியின் சார்பில் விஜிலாசத்தியானந்த் எம்பி 28 அங்கன்வாடிகளுக்கு கொசுவலைகளை
வழங்கினார்.
பாளையங்கோட்டை மார்கெட் அருகில் உள்ள அங்கன்வாடியில் கொசுவலை வழங்கி
துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் (டி.டி.வி தினகரன் அணியினர்) மாநகர் மாவட்ட
தலைவர் பாப்புலர் முத்தiயா, விஜிலா சத்யானந்த் எம்பி. , முன்னாள்
மானூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம், பாளை பகுதி
செயலளார் அசன்ஜாபர்அலி, பூக்கடை சப்பாணிமுத்து, மகளிரணி தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment