மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

அங்கன்வாடிகளுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி.




நெல்லையில் அங்கன்வாடிகளுக்கு அதிமுக அம்மா கட்சியின் சார்பில் விஜிலாசத்தியானந்த் எம்பி 28 அங்கன்வாடிகளுக்கு கொசுவலைகளை வழங்கினார்.

பாளையங்கோட்டை மார்கெட் அருகில் உள்ள அங்கன்வாடியில் கொசுவலை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் (டி.டி.வி தினகரன் அணியினர்) மாநகர் மாவட்ட தலைவர் பாப்புலர் முத்தiயா, விஜிலா சத்யானந்த் எம்பி. முன்னாள் மானூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம், பாளை பகுதி செயலளார் அசன்ஜாபர்அலி, பூக்கடை சப்பாணிமுத்து, மகளிரணி தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment