மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday 27 November 2017

இறையோக உயிர் வளர்கலை பயிற்சி மையத்தின் 4ம்ஆண்டு துவக்க விழா.





நெல்லையில் இறையோக சார்பில் பெருமாள்புரத்தில் உயிர் வளர்கலை பயிற்சி மையத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது இவ்விழாவில் உலக நலவள மேன்மைக்கான சித்தர் முறை தரணிசேம யாகம், தனிநபர் வேண்டுதல்களை நிறைவேற்றும் காரிய சித்தி நவக்கிரக யாகம் மற்றும் தவம், ஜோதிட உலகில் முதன்முதலாக இறையோகா அறிமுகப்படுத்திய புதிய பிரசன்ன முறையான கதிபிரசன்னம். 

கேள்வி பதில் கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகள், இறைசேவகர் அறிமுகம், பரிசளிப்பு விழா மற்றும் கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தர்களின் ஜால வித்தைகளை யோகி ஜெ.மதன் நடத்தினார். இறையோகா நிறுவனர் குமரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் கண்ணன், அறங்காவலாகள்; மார்கோஸ், ஜெகதீசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இறையோகா செயலாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். இறையோகா ஜோதிட கலை தலைவர் முருகராஜன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment