நெல்லையில் இறையோக சார்பில்
பெருமாள்புரத்தில் உயிர் வளர்கலை பயிற்சி மையத்தின் 4ம் ஆண்டு துவக்க
விழா நடைபெற்றது இவ்விழாவில் உலக நலவள மேன்மைக்கான சித்தர் முறை தரணிசேம யாகம், தனிநபர்
வேண்டுதல்களை நிறைவேற்றும் காரிய சித்தி நவக்கிரக யாகம் மற்றும் தவம், ஜோதிட உலகில்
முதன்முதலாக இறையோகா அறிமுகப்படுத்திய புதிய பிரசன்ன முறையான கதிபிரசன்னம்.
கேள்வி
பதில் கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகள்,
இறைசேவகர் அறிமுகம், பரிசளிப்பு விழா
மற்றும் கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தர்களின் ஜால வித்தைகளை யோகி
ஜெ.மதன் நடத்தினார். இறையோகா நிறுவனர் குமரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர்
கண்ணன், அறங்காவலாகள்;
மார்கோஸ், ஜெகதீசன், ஆகியோர் முன்னிலை
வகித்தனர். முன்னதாக இறையோகா செயலாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். இறையோகா ஜோதிட
கலை தலைவர் முருகராஜன் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment