மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 15 November 2017

நெல்லை ஸ்டார் அரிமா சங்கம் சார்பாக குழந்தைகள் தினவிழா.




 நெல்லை ஸ்டார் அரிமா சங்கம் சார்பாக வண்ணார்பேட்டை மனவளர்ச்சி குறைந்தோர் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி ஸ்டார் அரிமா சங்க தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 பள்ளி தாளாளர் விஜயகுமார், பள்ளி முதல்வர் திலகவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்.சொக்கலிங்கம், கோபாலகிருஷ்ணன், வரவேற்புறையாற்றினார்கள். துணைத்தலைவர் பிரகாஷ், ஸ்டார் கிளப் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 மனவளர்ச்சி குறைந்த குழந்கைளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி தலைவர் சரவணன் பரிசுகள் வழங்கினார். குழந்தைகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது. அதே பள்ளியில் திருநெல்வேலி கோடீஸ்வரன் கோல்டு அரிமா சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. 

சங்கத்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சங்கர்அலி, சண்முகராஜா, பாளை முருகன், பாண்டியராஜன், வெங்கடேசராமன், தலைமையாசிரியர் காபிரியேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம்.
திரு. முத்து.


No comments:

Post a Comment