அரசு மருத்துவமனையில் வைத்து திருநெல்வலேி
ரேட்டரி சங்கம் சார்பாக இரத்ததானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
தலைவர் சொக்கலிங்கம், செயலர் ஆவுடயைப்பன்
மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் கண்ணன், அந்தோணிபாபு, குணசீலன் ஆகியோ் கலந்து கொண்டனர்.
இரத்ததான முகாமினை உதவி ஆளுநர் யுசுப்ராஐா தொடங்கி
வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை பல் மருத்துவர் டாக்டர் கண்ணன் செய்தார். இம்முகாமில் 25 நபர்கள் இரத்ததானம்
வழங்கினா்கள்.
செய்தி மற்றும் படம்
திரு. சரவணவேல்.
No comments:
Post a Comment