மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 24 November 2017

திருநெல்வலேி ரேட்டரி சங்கம் சார்பாக இரத்ததானம் வழங்கும் விழா




அரசு மருத்துவமனையில் வைத்து திருநெல்வலேி ரேட்டரி சங்கம் சார்பாக இரத்ததானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் சொக்கலிங்கம்,  செயலர் ஆவுடயைப்பன் மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் கண்ணன், அந்தோணிபாபு, குணசீலன்  ஆகியோ் கலந்து கொண்டனர்.


 இரத்ததான முகாமினை உதவி ஆளுநர் யுசுப்ராஐா தொடங்கி வைத்தார்.  முகாமிற்கான ஏற்பாடுகளை  பல் மருத்துவர் டாக்டர் கண்ணன்  செய்தார். இம்முகாமில் 25 நபர்கள் இரத்ததானம் வழங்கினா்கள்.

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.


No comments:

Post a Comment