மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

நெல்லையில் ராஜா டயர் பாய்ண்ட் திறப்பு விழா





நெல்லை ஸ்ரீபுரத்தில் ராஜா டயர் பாய்ண்ட் திறப்பு விழா நடைபெற்றது ராஜா டயர் பாய்ண்டை முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

ராஜா டயர் பாய்ணட் உரிமையாளர் திருவோனராஜா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சண்முகப்ரியா, அஜித்சுப்பையா, சுராஜ்சுப்பையா, லெட்சுமியம்மாள், ஜெயலெட்சுமி, தங்கராஜ், அருண்குமரன், சரண்யா, தச்சைமுருகேசன், கணேஷன், பெரியசாமி, மற்றும் அதிமுக மகளிரணி ராம்சன்உமா உட்பட திரளானோர் கலந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment