நெல்லை ஸ்ரீபுரத்தில் ராஜா டயர்
பாய்ண்ட் திறப்பு விழா நடைபெற்றது ராஜா டயர் பாய்ண்டை முன்னாள் துணை மேயர்
ஜெகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ராஜா டயர் பாய்ணட் உரிமையாளர்
திருவோனராஜா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சண்முகப்ரியா, அஜித்சுப்பையா, சுராஜ்சுப்பையா, லெட்சுமியம்மாள், ஜெயலெட்சுமி, தங்கராஜ், அருண்குமரன், சரண்யா, தச்சைமுருகேசன், கணேஷன், பெரியசாமி, மற்றும் அதிமுக
மகளிரணி ராம்சன்உமா உட்பட திரளானோர் கலந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment