மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

அசாமில் இறந்த பாளை ராணுவவீரர் உடல் நல்லடக்கம்.




அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்து மாரடைப்பால் மரணமடைந்த பாளை ராணுவவீரர் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி நகர், ஐயப்பா நகரைச்சேர்ந்த ராஜேஷ் (35), இந்திய இராணுவத்தில் சிப்பாய் ஆக அசாம் மாநிலத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த 2ம் தேதி பயிற்சியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் பாளை கே.டி.சி நகரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.. இறந்த இராணுவ வீரர் ராஜேஷ்க்கு தீபா என்ற மனைவியும், விக்கேஷ் (3), ஆதேஷ் என்ற ஒன்றறை வயது மகன்களும் உள்ளனர்.

செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.

No comments:

Post a Comment