மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday 27 November 2017

மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி யோகாசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றிய இஸ்லாமியர்





நெல்லையில் மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி யோகாசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றிய இஸ்லாமியர் சாதனை நிகழ்த்தினார்புதுதில்லி இன்டர்நேஷனல் நேச்சுரோபதி மற்றும் கடையநல்லூர்  இன்டர் நேசனல் பள்ளி சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து  மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி  யோகாசனம் நிகழ்ச்சி நடத்தியது.

 இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர்  இன்டர் நேசனல் பள்ளி தாளாளர் முகம்மது  ஹபீபுயோகாசனம் மூலம்   கார்த்திகை தீபம் ஏற்றிய சாதனை புரிந்தார்முன்னதாக சுவாமி விவேகானந்தா  யோகா ஸ்கேட்டிங்    கழக   மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாக்கியராஜ் வரவேற்று பேசினார்.  

சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக நிறுவன  தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை  நிறுவனர் ஆம்ஸ்ட்ராங்  .எஸ்..கராத்தே குங்ஃபூ  கழக நிறுவனர்  ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்நிறைவாககடையநல்லூர் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர் கமரூதீன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment