மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday 9 November 2017

தச்சநல்லூரில் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.



தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் நெல்லை மாநகராட்சி பகுதியான தச்சநல்லூரில்   பிளிச்சிங் பவுடர் தெளித்தனர்.


நெல்லையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகர பகுதி மட்டுமில்லாமல் சுற்று   வட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடுவிளைவிக்கும் வகையிலும் தொற்று நோய் பரவும் வகையிலும் காட்சியளிக்கிறது.

 தொற்று நோய் பரவாமல் இருக்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்நெல்லை மாநகராட்சி பகுதியான தச்சநல்லூரில் பிளிச்சிங் பவுடர் தெளித்தனர். இதனை தேமுதி மாவட்ட செயலாளர்  முகம்மது அலி, மாவட்ட நிர்வாகி ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment