தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் நெல்லை மாநகராட்சி பகுதியான தச்சநல்லூரில் பிளிச்சிங் பவுடர் தெளித்தனர்.
நெல்லையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகர பகுதி மட்டுமில்லாமல் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடுவிளைவிக்கும் வகையிலும் தொற்று நோய் பரவும் வகையிலும் காட்சியளிக்கிறது.
தொற்று நோய் பரவாமல் இருக்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்நெல்லை மாநகராட்சி பகுதியான தச்சநல்லூரில் பிளிச்சிங் பவுடர் தெளித்தனர். இதனை தேமுதி மாவட்ட செயலாளர் முகம்மது அலி, மாவட்ட நிர்வாகி ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment