நெல்லை வண்ணார்பேட்டை தூயசவேரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியும், பிரான்சிஸ் சேவியர் பள்ளியும் இணைந்து குழந்தைகள் தினவிழாவினை கொண்டாடினார்கள்.
பள்ளியில் மாணவ-மாணவிகள் நேரு வேடமிட்டு
நடித்து காட்டினார்கள். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி
பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சேவியர், குமார், ஆகியோர்
வழங்கினார்கள். பள்ளி குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டது.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment