மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 15 November 2017

நெல்லையில் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா.






நெல்லை வண்ணார்பேட்டை தூயசவேரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியும், பிரான்சிஸ் சேவியர் பள்ளியும் இணைந்து குழந்தைகள் தினவிழாவினை கொண்டாடினார்கள். 


பள்ளியில் மாணவ-மாணவிகள் நேரு வேடமிட்டு நடித்து காட்டினார்கள். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. 


பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சேவியர், குமார், ஆகியோர் வழங்கினார்கள். பள்ளி குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டது. 





செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment