மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 24 November 2017

தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வானவில் தினம்




தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வானவில் தினம் கொண்டாடப்பட்டதுமழலையர்கள் வானவில்லின்வண்ணமான ஏழு வண்ணங்களில்   ஆடைகளை அலங்கரித்துக்கொண்டு வலம் வந்து வானவில்லின் பிரதிபலிப்பைகொண்டுவந்தனர்.  விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி தாளாளர்   செந்தில்பிரகாஷ் மற்றும் இயக்குநர் திலகவதிஆகியோர் கலந்து கொண்டு   சிறப்பித்தனர்

மழலையர்களின வானவில் தோற்றத்தைப்பார்த்து வியந்து கூறுகையில் நமது  தட்பவெட்ப நிலைகளில்   வானவில் தோன்றுவது ஒருவகை  காலத்தை குறிக்கிறதுபொதுவாக மழைக்காலங்களில் இது    எவ்வாறு  தோன்றும்  என்ற இயற்பியல் சோதனைகளும் நடத்தப்பட்டு வானவில்லின் வண்ணங்களின்  விப்ஜிஆர்    வரிசைகளையும் உருவாகும் விதத்தையும்  எடுத்துரைத்தார்இதில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி,   மேலாளர்  செல்வராஜ்ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள்கலந்துகொண்டனர்.  

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment