திருநெல்வேலிஎஸ்.என். நெடுஞ்சாலையில் உள்ள மலபார்கோல்டு அண்ட்டைமண்ட்ஸ்
நிறுவன ஷோரூம் அதிக இட வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த
ஷோரூம் சனிக்கிழமையன்று 16.12.2017 திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள்
எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து செல்ல வசதியாக மாற்றப்பட்டுள்ள இந்த ஷோரூமில் ஏராளமானதங்கம், வைரம், பிளாட்டினம், மற்றும் வெள்ளி
நகைகளின் தொகுப்புகள் உள்ளன. திறப்பு விழாவினை செல்வி. மெர்லின் மற்றும் செல்வி. விபிஷா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ஜிமிக்கி பிரிவினை கல்யாணி பொன்னுத்தாய், ஆறுமுக பாண்டியன் மற்றும் டாக்டர். ஜோஷிதா தாஸ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். ஆண்களுக்கான பிரத்யேக பிரிவினை சுந்தர், ஆருமுகபாண்டியன், ராமசாமி ராஜா மற்றும் ஐயப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். கிளச்ட்டார் ஹெட் அமீர்பாபு மற்றும் ஷோரூம் துணைத்தலைவர் வகாட் தலைமையில் கேக் வெட்டினர். நிறைவாக எபனேசர் நன்றி கூறினார்.
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகால குறிப்பிட்ட நகைகளை
தவிர இந்த ஷோரூமில் மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தனித்துவம்வாய்ந்த நகை
வகைகள் கிடைக்கும். குறிப்பாக இந்திய பாரம்பரிய நகைகளை குறிக்கும் டிவைன், வெட்டப்படாத வைர கற்களால் ஆன எரா, மைன்என்ற பெயரிலான வைர நகைகள், கைவினைக்கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட எத்தினிக், குழந்தைகளுக்கான ஸ்டார்லெட், பிரிசியா எனப்படும் விலை
உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நடைகள் கிடைக்கும்.
புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூம் அதிக இடவசதி கொண்டதாகும்.
அதிக வாகனங்களை நிறுத்தவும் கண்காட்சி போன்ற இதர நிகழ்ச்சிகளை நடத்தவும் இடம் தாராளமாக
உள்ளது. இதனால் எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இங்கு ஷாப்பிங் செய்யும்போது
வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். மேலும் உங்களது விருப்பமான ஷாப்பிங் மையமாக இது அமையப்போவது
நிச்சயம்.
இந்த சிறப்பான ஷாப்பிங் அனுபவத்துடன் கூடிய மற்றொரு கவர்ந்திழுக்கும்
அம்சம் என்னவென்றால் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறக்கப்படுவதால் சேதாரம் 3
சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.
மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற
916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண
நகைகளையும் ஹால்மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது.
அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, செய்கூலி, கற்களுக்கான கூலி, அதன்
நிகரஎடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு
திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச
பராமரிப்பு, ஒராண்டு
இலவச காப்பீடு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப
பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் என மதிப்புமிக்க சேவையை மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்
நிறுவனம் வழங்குகிறது.
மலபார்கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வெற்றிகரமான வணிகத்தில்
மட்டுமல்ல சமூகப் பொறுப்பு திட்டங்களிலும் முன்னணியில் உள்ள நிறுவனமாகும்.
இந்நிறுவனம் தனது லாபத்தில்சிலசதவீதத்தைசுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு
செய்கிறது.
சில்லலை நகை விற்பனையில் உலகில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ள
மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 9 நாடுகளில் 196 சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.