பாளை மகாராஜ நகர் ரெயில்வே பீடர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர்திருக்கோவிலின்முதலாமாண்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது 21-11-2017 அன்றுகாலை 8மணிக்கு கும்பபூஜை மற்றும் அதனை தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹீதி நடைபெற்றது.
10.30.மணிக்கு மேல் ஸ்ரீமகாசக்தியேரூபஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.மதியம் 12மணிக்கு அன்னதானமும் , மாலை 6 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைகள் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
இக்கோவலில் குறித்த வரலாறுவருமாறு: திருநெல்வேலி மாநகராட்சி மகாராஜ நகர் உழவர் சந்தை இரயில்வே கேட் மிக அருகில் பீடர்ஸ் மெயின்ரோட்டில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. கடந்த 30 வருடங்களுக்குமேலாக இத்திருத்தலம் எந்த விதமான கட்டிடபணிகளும் செய்ய இயலவில்லை. சில ஆன்மீக நண்பர்கள் மூலம்என்னவென்று யோசிக்கும் போது இத்தலத்தில்பகவான் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வந்தது. எனவே கோவில் பணியை ஆரம்பிக்கும் போதேசில அதிசயங்களும் நிகழ்ந்தன. இடத்தை தூய்மை செய்யும் போதும்சுவாமிக்கு விக்ரகம் அமைக்கும் போதுபூஜைக்கான ஏற்பாடு கோவில் கும்பாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகள்யாவும் திட்டமிடாமல் ஆஞ்சநேயர்ஜெயந்தி மற்றும் சுவாமியின் மூல நட்சத்திர நாளிலேயே அமைந்தது.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment