மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 24 November 2017

பாளை மகாராஜ நகர் ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர் முதலாமாண்டு கும்பாபிஷேகம்





பாளை மகாராஜ நகர் ரெயில்வே பீடர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர்திருக்கோவிலின்முதலாமாண்டு கும்பாபிஷேகம் வெகு  விமர்சையாக நடைபெற்றது  21-11-2017 அன்றுகாலை 8மணிக்கு  கும்பபூஜை மற்றும் அதனை தொடர்ந்து    சிறப்பு   ஹோமங்கள்   பூர்ணாஹீதி   நடைபெற்றது

10.30.மணிக்கு மேல் ஸ்ரீமகாசக்தியேரூபஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.மதியம் 12மணிக்கு அன்னதானமும் மாலை மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைகள் சிறப்பு அலங்கார   தீபாராதனைகள்   நடைபெற்றது


இக்கோவலில் குறித்த வரலாறுவருமாறுதிருநெல்வேலி மாநகராட்சி   மகாராஜ நகர் உழவர் சந்தை இரயில்வே கேட் மிக அருகில்    பீடர்ஸ்   மெயின்ரோட்டில் இத்திருத்தலம் அமைந்துள்ளதுகடந்த 30 வருடங்களுக்குமேலாக இத்திருத்தலம் எந்த விதமான கட்டிடபணிகளும் செய்ய   இயலவில்லைசில ஆன்மீக நண்பர்கள் மூலம்என்னவென்று யோசிக்கும் போது இத்தலத்தில்பகவான் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும்   என்று வந்ததுஎனவே கோவில் பணியை ஆரம்பிக்கும் போதேசில அதிசயங்களும் நிகழ்ந்தனஇடத்தை தூய்மை செய்யும் போதும்சுவாமிக்கு விக்ரகம்   அமைக்கும் போதுபூஜைக்கான ஏற்பாடு கோவில் கும்பாபிஷேகம் போன்ற  முக்கிய நிகழ்வுகள்யாவும் திட்டமிடாமல் ஆஞ்சநேயர்ஜெயந்தி மற்றும்   சுவாமியின் மூல நட்சத்திர நாளிலேயே அமைந்தது.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment