நேரு பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை
காங்கிரஸ் அலுவலகத்தில் நேரு உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர்
சங்கரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர், உதயக்குமார், மண்டல தலைவர்
தனசிங், மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர்
காமராஜ், மூத்த நிர்வாகி வேணுகோபால், சிறுபான்மை பிரிவு தலைவர் அந்தோனி
செல்வராஜ், சிவாஜி முருகன்,
உமாபதிசிவன் உட்பட திரளான காங்கிரஸார்
கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்.
திரு. முத்து.
No comments:
Post a Comment