மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 15 November 2017

நேரு பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



நேரு பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் நேரு உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர், உதயக்குமார், மண்டல தலைவர் தனசிங், மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் காமராஜ், மூத்த நிர்வாகி வேணுகோபால், சிறுபான்மை பிரிவு தலைவர் அந்தோனி செல்வராஜ், சிவாஜி முருகன், உமாபதிசிவன் உட்பட திரளான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.


செய்தி மற்றும் படம்.
திரு. முத்து.


No comments:

Post a Comment